Saturday, 9 July 2011

தமிழா!தமிழா!தமிழா!

 தமிழா!தமிழா!தமிழா!
   இந்து மதம்  என்ன சொல்கிறது ?
கிறிஸ்டியன் ,இஸ்லாம் மதங்களில் உருவ வழிபாடுகள்  இல்லாமல் கடவுளை காண்கிறார்கள் ..இந்து மதத்தில் உருவம் இல்லாத கடவுளுக்கு  உருவம் கொடுத்து வணங்குகிறார்கள் .ஆரம்ப காலத்தில் இயற்கையையே தெய்வமாக  தெய்வமாக வழிப்பட்டு வந்தத இனத்தினருக்கு காலப்போக்கில் அந்த இயற்கைக்கு  கற்பனையால்  உருவம் தந்தார்கள். இந்துக்கள் .இந்துமதம்  என்று ஒரு மதம் பழம் இந்தியாவில் இருந்ததே இல்லை .ஆங்கிலேயர்களே இந்து மதத்தினர் என்று பெயரிட்டு அழைத்தார்கள் .அதற்க்கு முன்னால் இந்த இந்து மதத்தில்  சைவ மதம் வைணவ மதம் ஜைன மதம் புத்த மதம் என பல மதங்கள் இருந்தன .ஆங்கிலேயர்கள் தான் அவைகளை ஒருங்கிணைத்து இந்து மதமாக உருவாக்கினார்கள் .சிவன் பார்வதி பிரமன் திருமால் முருகன் பிள்ளையார் இலட்சுமி
 

No comments:

Post a Comment