இந்தியா எப்போது விடியல் உனக்கு ???
ஆங்கிலேயன் போனதால் விடிந்து விட்டாயா ???இந்திய மக்கள் பசி பட்டினி விடிந்துவிட்டாதாம்மா ???
ஊருக்குள் நாத்து நட தண்ணி இங்கே இல்லையம்மா ????
படிக்கும் பாலகன் தண்ணி போட கடைகள் இங்கே பலவும் உண்டு ....
படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரி கழுத்து மாலை அறுக்குறான்....
படித்துவிட்டு பதிவு செஞ்சா .......
கொள்ளைகார அரசியல்வாதி பல இலட்சம் கேக்குறான் .....
இந்தியா எப்போது விடியல் உனக்கு ????
ஆங்கிலேயன் போனதால் விடிந்து விட்டாயா ???இந்திய மக்கள் பசி பட்டினி விடிந்துவிட்டாதாம்மா ???
ஊருக்குள் நாத்து நட தண்ணி இங்கே இல்லையம்மா ????
படிக்கும் பாலகன் தண்ணி போட கடைகள் இங்கே பலவும் உண்டு ....
படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரி கழுத்து மாலை அறுக்குறான்....
படித்துவிட்டு பதிவு செஞ்சா .......
கொள்ளைகார அரசியல்வாதி பல இலட்சம் கேக்குறான் .....
இந்தியா எப்போது விடியல் உனக்கு ????
ஆயிரம் உண்டு இங்கு சாதி... சாதிக்கு ஒரு கட்சி உண்டு .......
சாதித்தது என்னவென்று சான்றொப்பம் இல்லை இங்கு .....
சாதிக்கு சாதி வெட்டுவான் ...
சாதி தலைவனெல்லாம் ஓன்று சேர்ந்து சமாதிக்கு வளையம் (மலர் ) வைப்பான் ....
முட்டா சாதிமக்க தலைவனுக்கு கட்சி நடத்த கோவணத்தை அவுத்து கொடுப்பான் ....
சாதி ஒழிக்க கட்சின்னு துவங்கிடுவான் .....
கட்சி வளக்க சாதியைதான் வளத்துடுவான்...
இந்தியா எப்போது விடியல் உனக்கு ???????
சாதித்தது என்னவென்று சான்றொப்பம் இல்லை இங்கு .....
சாதிக்கு சாதி வெட்டுவான் ...
சாதி தலைவனெல்லாம் ஓன்று சேர்ந்து சமாதிக்கு வளையம் (மலர் ) வைப்பான் ....
முட்டா சாதிமக்க தலைவனுக்கு கட்சி நடத்த கோவணத்தை அவுத்து கொடுப்பான் ....
சாதி ஒழிக்க கட்சின்னு துவங்கிடுவான் .....
கட்சி வளக்க சாதியைதான் வளத்துடுவான்...
இந்தியா எப்போது விடியல் உனக்கு ???????
பெண் உரிமை மேடையிலே பேசிடுவான் .....
பெண் கழுத்து அறுப்பவனுக்கு சாதி சொல்லி அடைகாப்பான் .....
இடஒதுக்கிடு வேண்டி இங்கே போராடுவான்.....
மேலே போனவுடன் தன் சாதிக்காரனையே கீழே தள்ளி மிதித்திடுவான்........
பெண் ஆடை குறைத்து திரையிலே ஆடவைப்பான் .....
அரசு அங்கீகாரம் உண்டென்று அலறியும் வைப்பான் ......ஆனால்
ஆணுக்கு பெண் இங்கே சமம் என்று ஏகடியம் செய்து வைப்பான் ......
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????
பெண் கழுத்து அறுப்பவனுக்கு சாதி சொல்லி அடைகாப்பான் .....
இடஒதுக்கிடு வேண்டி இங்கே போராடுவான்.....
மேலே போனவுடன் தன் சாதிக்காரனையே கீழே தள்ளி மிதித்திடுவான்........
பெண் ஆடை குறைத்து திரையிலே ஆடவைப்பான் .....
அரசு அங்கீகாரம் உண்டென்று அலறியும் வைப்பான் ......ஆனால்
ஆணுக்கு பெண் இங்கே சமம் என்று ஏகடியம் செய்து வைப்பான் ......
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????
அண்ணல் காந்தி அம்பேத்கர் வழி என்பான் ....
மதம் பிடித்து ஆட்சி செய்து ஒட்டு பொறுக்குவான் ......
மத சார்பற்ற நாடுன்னு ஏட்டினிலே எழுதி நக்குவான் ........
ஆட்சி நடத்த புது கோட்டைன்னு கட்டிவைப்பான் ஒருத்தன் ......
கோட்டை இல்லை ........ஏழைக்கு
தரம் வாய்ந்த பல நோக்கு மருத்துவ மனைன்னு மற்றொருவன் மார்தட்டுவான் ......
அவனுக்கு மார்சளின்ன அப்போலோ நாடிடுவான் .......
ஏமாந்த ஏழை இங்கே ....அப்பல்லோ அவனுக்கு எப்போங்க ??????
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????
மதம் பிடித்து ஆட்சி செய்து ஒட்டு பொறுக்குவான் ......
மத சார்பற்ற நாடுன்னு ஏட்டினிலே எழுதி நக்குவான் ........
ஆட்சி நடத்த புது கோட்டைன்னு கட்டிவைப்பான் ஒருத்தன் ......
கோட்டை இல்லை ........ஏழைக்கு
தரம் வாய்ந்த பல நோக்கு மருத்துவ மனைன்னு மற்றொருவன் மார்தட்டுவான் ......
அவனுக்கு மார்சளின்ன அப்போலோ நாடிடுவான் .......
ஏமாந்த ஏழை இங்கே ....அப்பல்லோ அவனுக்கு எப்போங்க ??????
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????

